சித்தர்களின் சமார்ப்பணம். வருகிற 30 .09 - 2022 வெள்ளிக்கிழமை .ஆனைமலை. பெருமாள் சாமிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருவார்த் திருஅழுக்கு சாமி களின் ரூபத்ரைய தரிசனம் தந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் நமது சத்யேந்திர சித்தர் பீடத்தில் ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சாமிகளுக்கு 11 ஆம் ஆண்டு குருபூஜை குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சித்தர்களின் பரி பூரண அருளாசி பெற்று ய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். தமிழ் நாட்டில் சித்த மஹா சமாதியுடன் கூடிய 18 சித்தர்களின் முதல் பேராலயம் இதுதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேராலயத்திற்கு வருகை புரிந்து சித்த தேடலில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் 23-ம் எண் பேருந்தில் ஏறி சித்தர் பீடம் எனக் கேட்டு இறங்கி குருபூஜையில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். தொடர்புக்கு மஹா சேவகர் தியானத்திருகிரி மாஸ்டர் நாராயணசாமிகள் 9698481547, 9344833157, 7339028547, 9894715668
நமது புனித பாரதநாட்டில் உலவிய,உலவி வரும் சித்தர்கள் கோடானுகோடிஅதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நம்மிடையே நடமாடி சமாதி நிலை ஏற்ற சித்தர்கள் மிக பலர். இந்த சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும்.இவர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டு,நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்தி, நம்புவர்களை உடன் இருந்து காத்து,வழி காட்டுபவர்கள்.அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம்.அப்படிப்பட்ட சித்தர்களை , ஜீவசமாதிகளை பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment