Saturday, 28 December 2019

கடம்பர் மகா முனி சித்தர்

கடம்பர் மகா முனி சித்தர் 


சமாதி அமைவிடம் :

குளித்தலை கடம்பர் கோவில் கடந்து சென்றால் வாய்க்கால் வரும். அதனை அடுத்து பிரம்ம ஸ்ரீ திருப்பதி ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. அதற்கடுத்து bye pass ரோடு cross  செய்து காவேரி ஆற்றுக்கு செல்லும் வழியில் காவேரி கரை அருகில் இடதுபுறம் அமைந்துள்ளது.

இவரது சமாதியானது வெட்டவெளியில் உள்ளது.


பிரம்ம ஸ்ரீ சாந்தலிங்க ஸ்வாமிகள்


பிரம்ம ஸ்ரீ சாந்தலிங்க ஸ்வாமிகள் 




சமாதி அமைவிடம் :

கரூர் to  குளித்தலை சாலையில் குளித்தலைக்கு முன்பாக லாலாபேட்டை என்னும் ஊரில் பிரம்ம ஸ்ரீ சாந்தலிங்க ஸ்வாமிகள் அய்யா அவர்களின் ஜீவ சமாதி உள்ளது.

லாலாபேட்டை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் வாய்க்கால் பாலம் தாண்டி சென்றால் ரயில்வே ட்ராக்  அருகில் செம்பொன்ஜோதிஸ்வரன் கோயில் எதிர்புறம் அய்யாவின் ஜீவ சமாதி உள்ளது. 

மிகவும் பழமையான, ஆன்மிக அதிர்வலைகள் கொண்டது அய்யாவின்  ஜீவ சமாதி. 

சமாதியில் ஸ்வாமிகளின் தண்டம் வைக்கப்பட்டுள்ளது. 

தவத்திரு. மாக்கான் ஸ்வாமிகள்

தவத்திரு. மாக்கான் ஸ்வாமிகள் என்கிற  
குப்பைத்தொட்டி மாணிக்கம் ஸ்வாமிகள் 





சமாதி அமைவிடம் : 

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அண்ணா சிலை வழியாக ஓயாமாரிக்கு செல்லும் வழியில் ரயில்வே ட்ராக் அருகில் உள்ளது. மேலும் இது மேம்பாலத்திற்கு கீழே உள்ளது. காவிரிக்கரை அருகே உள்ள பழமையான ஜீவ சமாதி.செல்லும் வழி slum ஏரியா வழியாக உள்ளது. கவனமாக தகுந்த துணையுடன்  செல்லவும்.